யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். குறித்த நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஆறு பேரை...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இருவர் மீது பருத்தித்துறை பகுதியில் மர்ம நபர்களினால் நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் ...
Read moreDetailsமன்னார், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே...
Read moreDetailsவேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில்...
Read moreDetailsஇரணைமடு நீர்த்தேக்கம் நீர்ப்பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு 105 ஆண்டு நிறைவையொட்டி நன்றி செலுத்தும் பொங்கல் விழா இன்று இடம்பெற்றுள்ளது குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில்...
Read moreDetailsயாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப் பணத்தினை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை...
Read moreDetailsவவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போதும் அங்குள்ள தடுப்பூசிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா சுகாதார...
Read moreDetailsமன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இந்த...
Read moreDetailsபட்டிப்பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக கோமாதா உற்சவம் இன்று யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றதுள்ளது இதன்போது யாழ்ப்பாணம் அன்னசத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட...
Read moreDetailsவவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா 2025 நாளையதினம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த பொங்கலிற்கான அரிசிக்கான, நெல்லினை பெற்றுக்கொள்வதற்கான சம்பிரதாய நிகழ்வானது வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்றிருந்தது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.