வடமராட்சி கிழக்கில் உழவியந்திரம் கொண்டு கரைவலை தொழிலில் ஈடுபடுவதற்கு தடை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோதமாக...

Read moreDetails

கட்டளையை மீறி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிச்சென்ற லொறி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் -...

Read moreDetails

யாழில் இடம்பெறும் கூட்டுறவு உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமான அதே நாளான நேற்று உள்ளூரிலும் கூட்டுறவாளர்களின் கண்காட்சியும் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினால் யாழ். மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களினுடைய...

Read moreDetails

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறினர். இவ்வாறு வெளியேறிய இராணுவத்தினர்...

Read moreDetails

சட்டத்தை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு சபையை நடாத்துவேன் – தவிசாளர் ஜெசீதன் எச்சரிக்கை!

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது எருக்கலம் பிட்டி மயானம் புனரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது...

Read moreDetails

பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றம்!

தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணையானது இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணையை இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ரமணன்...

Read moreDetails

சுகாதார சீர்கேட்டுடன் உணவு கையாண்ட நிலையங்களுக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்ட திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளை பேண தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த...

Read moreDetails

வீட்டு கழிவு நீரை வீதியில் வாய்க்காலுக்குள் விட்டவருக்கு தண்டம்!

வீட்டு கழிவு நீரை வீதியில் செல்லும் வெள்ள வாய்க்காலுக்குள் விட்டவருக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளரினால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு...

Read moreDetails

ஜே.ஆர் செய்தது போல தேசிய மக்கள் சக்தி தான்தோன்றித்தனமாக சட்டங்களை இயற்றாது

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார் யாழில். இன்றைய தினம் ஊடகங்களுக்கு...

Read moreDetails

வவுனியா மகாவித்தியாலயத்தின் மரதன் ஓட்டப் போட்டி

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. பாடசாலை வாயில் இருந்து ஆரம்பமான...

Read moreDetails
Page 28 of 598 1 27 28 29 598
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist