யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். காங்கேசன்துறை...

Read moreDetails

மன்னாரில் இறுதிக் கட்ட பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

மன்னாரில் பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மற்றும் பேசாலை சென்மேரிஸ் பாடசாலை...

Read moreDetails

நாங்கள் இறந்து விட்டால் சாட்சியங்கள் அழிந்து விடும் அதனையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது- உறவுகள்

நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின்...

Read moreDetails

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப...

Read moreDetails

தலைமன்னாரில் பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை திறப்பு

மன்னார்- தலைமன்னார் பகுதியிலுள்ள ஆறு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மக்களின் அத்தியாவசிய உணவு தேவையை அடிப்படையாக கொண்டு, உணவு பொருட்களை இலகுவாக பெற்று கொள்ளும் முகமாக...

Read moreDetails

விடுதலை புலிகளை விசாரணைக்கு உட்படுத்துவது ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாகும்- சித்தார்த்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோருவதானது, ஒட்டுமொத்த போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15 நாட்களில் 225பேர் உயிரிழப்பு

வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 6 ஆயிரத்து 667 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 225 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட்...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல்- பிரதேச சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்!

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச்சென்று, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமைக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச...

Read moreDetails

யாழில் உயிரிழந்த நிலையில் சடலாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் குழுவொன்றால் அடித்துக் கொலை?

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு பின்னர் உயிரிழந்தவர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை,...

Read moreDetails

வரணியில் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்பு!

வரணி, குடமியன் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், கப்டன்...

Read moreDetails
Page 475 of 578 1 474 475 476 578
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist