சீரற்ற காலநிலை – கிளிநொச்சியில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நாளை(புதன்கிழமை) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்வோருக்கான அவசர அறிவித்தல்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள்,...

Read moreDetails

நிலவும் சீரற்ற வானிலை – சங்கானையில் 38 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் நேற்று(திங்கட்கிழமை) இரவு முதல் பெய்து வரும்  அதிக மழை வீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

வான்பாய ஆரம்பித்தது கிளிநொச்சி வன்னேரிக்குளம், கனகாம்பிகை குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வான்பாய ஆரம்பித்துள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக தாழ்வுநில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று கனகாம்பிகை...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கியது நல்லூர்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ஆதவனின் பிராந்திய...

Read moreDetails

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை...

Read moreDetails

முல்லைத்தீவு மீனவர்களை சந்தித்து பேசினார் சுமந்திரன்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு கள்ள பாட்டு பகுதியில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்...

Read moreDetails

செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

வவுனியா கல்லாற்றுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி...

Read moreDetails

5 ஆம் தர மாணவனுக்கு கொரோனா தொற்று!

வவுனியா மகாகச்சக்கொடி  பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம்  5 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை...

Read moreDetails

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்ட மாவட்ட செயலாளர்!

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம்(ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள  தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும்...

Read moreDetails
Page 499 of 616 1 498 499 500 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist