நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை – சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு!

கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...

Read moreDetails

இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு பிரியாவிடை

வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் சேவையை கௌரவித்து நன்றிகூறி பிரியாவிடை செய்துள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது....

Read moreDetails

சுவாமி விவேகானந்தரின் 163வது ஜனன தினம் அனுஸ்டிப்பு

சுவாமி விவேகானந்தரின் 163வது ஜனன தினநிகழ்வு, வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள அவரது திருவுருவச்சிலையில், இன்று காலை இடம்பெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும், வவுனியா...

Read moreDetails

கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மின்சார சபை உத்தியோகத்தர்கள் கைது !

கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் நேற்றைய தினம் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி அறிவியல்...

Read moreDetails

மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்றய தினம்  சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...

Read moreDetails

சுவாசிக்க சிரமப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.!

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய விசை படகு மீனவர்கள் இன்று புறக்கணித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது 1974 ...

Read moreDetails

இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும்...

Read moreDetails

வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளகவீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை...

Read moreDetails
Page 83 of 643 1 82 83 84 643
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist