இலங்கை

கொழும்பு நகராட்சி எல்லைக்குள் தகனம், அடக்கம் கட்டணங்கள் இரத்து!

கொழும்பு மாநகர சபை (CMC), அதன் நகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து தகன மற்றும் அடக்கம் செய்யும் கட்டணங்களை இரத்து செய்ய தீர்மானம் மேற்கொண்டு குடியிருப்பாளர்களுக்கு ஒரு...

Read moreDetails

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட செயற்பாடு வெற்றி!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு...

Read moreDetails

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read moreDetails

அஸ்வெசும பயனாளிகளுக்கு பெப்ரவரி மாத கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி...

Read moreDetails

சாமிமலை, கவரவில் தோட்ட தொழிலார்களின் போராட்டம் வெற்றி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும்...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: தீவிர விசாரணைகள்

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்...

Read moreDetails

இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு,...

Read moreDetails

இலங்கை கடற்படைக்கு நான்கு மாதங்களில் 600,000 டொலர் வருமானம்!

சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்தத் திட்டம்...

Read moreDetails

கனடா துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்கை இரங்கல்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் செவ்வாயன்று (10) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கனடா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும்...

Read moreDetails

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சமூக ஊடகங்களில் பரவி வந்த ஒருவரை மண்வெட்டியால் தாக்கும் வீடியோவை வெளியிட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக வலைப்பின்னல்களில் பரவி...

Read moreDetails
Page 174 of 4802 1 173 174 175 4,802
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist