இலங்கை

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

துபாயிலிருந்து இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலக உறுப்பினர்கள் இன்று காலை (22) மீண்டும் அழைத்து வரப்பட்டனர். நிலவும் மோசமான வானிலை காரணமாக...

Read moreDetails

மோசமான வானிலை: வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான) பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது. களனி...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு!

யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு...

Read moreDetails

மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க NPP மும்மரமாக செயல்படுகிறது – கஜேந்திரகுமார் mp குற்றச்சாட்டு!

இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தியை அரசாங்கம் மும்மரமாக செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்...

Read moreDetails

தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் பனங்காட்டில் திடீர் தீப்பரவல்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல்...

Read moreDetails

வெட்டுக்காயங்களுடன் வயோதிய தம்பதியினர் சடலமாக மீட்பு!

ஹட்டன் - டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை – நோயாளர்கள் அவதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வைத்தியசாலையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தினால் அந்த சிகிச்சை அறைகளில்...

Read moreDetails

மோசமான வானிலையால் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த பல விமானங்கள், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி...

Read moreDetails

இலங்கையின் ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் பரிசீலிக்கவுள்ள IMF செயற்குழு!

இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் கூறியுள்ளார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப்...

Read moreDetails
Page 19 of 4854 1 18 19 20 4,854
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist