இலங்கை

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதால் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் – ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்!

நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய...

Read moreDetails

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து எற்பட்டு ஒரு உயிரிழப்பு மற்றும்...

Read moreDetails

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

கல்முனை கல்வி வலய காரைதீவு கல்விக் கோட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 48 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில்...

Read moreDetails

புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு உயர்த்தப் பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பான பாதிக்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்கள் இன்றைய தினம் மன்னார்...

Read moreDetails

160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவை நிகழ்ச்சித் தொடரின் கீழ் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட...

Read moreDetails

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் ‘பட்டுவத்தை சாமர’ என்பவருக்குச் சொந்தமான...

Read moreDetails

யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

புத்தல - கதிர்காமம் பாதையில், யால வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில், காட்டு யானை தாக்கியதைத் தொடர்ந்து யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையிலிருந்து கவிழ்ந்து...

Read moreDetails

வாகன இறக்குமதி மூலம் 512.5 பில்லியன் ரூபாய் வரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் நாடு 512.547 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத்...

Read moreDetails

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தம்: உயர் நீதிமன்றில் விசாரணை!

அரசாங்கத்தால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (03) தொடங்கியது....

Read moreDetails
Page 19 of 5126 1 18 19 20 5,126
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist