இலங்கை

தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில்...

Read moreDetails

நாடுமுழுவதும் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பம்!

நாடுமுழுவதும் 1 000மில்லியன் ரூபா செலவில் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் 107 கிராமிய பாலம்...

Read moreDetails

பதுளை மாநகர சபையிலிருந்து NPP உறுப்பினர் விலகல்!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினரான மஹிந்த குணசேகர, பதுளை மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இப்பதவியிலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது...

Read moreDetails

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற 26 வயது மகன் கைது!

எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று இரவு (13) தங்கள் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கிரலவெல்கெட்டுவவைச் சேர்ந்த 54 வயதுடைய...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு!

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம்...

Read moreDetails

சுரேஷ் சல்லேவின் தடுப்புக் காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சுரேஷ் சல்லேவின் தடுப்புக்காவலை எதிர்த்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தது. 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக,...

Read moreDetails

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

கரந்தெனியா, தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் ஃபேஸ்புக் நேரலையின்போது உயிரிழந்த சம்பவம் குறித்து கரந்தெனியா பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தினேஷ் விஜேவர்தன என...

Read moreDetails

கடமையில் உயிரிழந்த STF அதிகாரிக்கு பதவி உயர்வு!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்...

Read moreDetails

ஜனாதிபதி தங்கக் கோப்பை கர்ப்பந்துப் போட்டி செப்டம்பரில்!

இலங்கை கர்ப்பந்து சங்கம், ஜனாதிபதி தங்கக் கோப்பை கரப்பந்து போட்டியை செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. போட்டிக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15 ஆம்...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு; நீதித்துறை சேவைச் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

நீதிபதிகளுக்கான அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான முன்மொழிவுகளை இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் (Judicial Service Association of Sri Lanka) அதிகாரப்பூர்வமாக எதிர்த்துள்ளது....

Read moreDetails
Page 19 of 4985 1 18 19 20 4,985
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist