இலங்கை

நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழாவான இன்றைய தினம் காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள்...

Read moreDetails

பழம்பாசியில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவின்கீழுள்ள பழம்பாசி கமக்கார அமைப்பிற்குட்பட்ட பகுதியில் வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவித்தல் டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட குளச்சீரமைப்பிலுள்ள தாமதம்,  கைவிடப்பட்ட...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று

கடந்த 16 /7/2026 அன்றைய தினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குழப்ப இன்மை காரணமாக இடை நடுவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த அபிவிருத்தி...

Read moreDetails

தொழிற்துறை எரிபொருட்களின் விலை குறைப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஃபர்னஸ் ஆயில் (furnace oil) மற்றும் நாப்தா (naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...

Read moreDetails

மீண்டும் இலங்கை வரும் IMF குழு, பொருளாதார முன்னேற்றம் குறித்து முக்கிய தீர்மானங்கள்!

இலங்கை தனது தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய மதிப்பாய்வுக்குத் தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சர்வதேச நாணய...

Read moreDetails

கொழும்பில் அதிகாலையில் துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் காயம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள்,...

Read moreDetails

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் வெள்ளிக்கிழமை (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் படகு...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...

Read moreDetails
Page 18 of 5126 1 17 18 19 5,126
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist