இலங்கை

முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு முயற்சி?

காலியில் எல்பிட்டிய - அளுத்கம பிரதான வீதியில் உரகஸ்மன்ஹந்திய பகுதியில் இன்று (26) பிற்பகல் முச்சக்கரவண்டியில் பயணித்த மரக்கறி வியாபாரி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு...

Read moreDetails

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று  பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால்...

Read moreDetails

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

டித்வா சூறாவளிக்குப் பின்னர் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்....

Read moreDetails

30 சதவீத முதியோருக்கு மனநலப் பிரச்சினை

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று  கொழும்பில் நடைபெற்ற 'மன...

Read moreDetails

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026 ஜனவரி மாதத்துக்கான வருவாய் இலக்கினை ஏற்கனவே தாண்டி விட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனவரி மாதத்தின் முதல் 22 நாட்களில்...

Read moreDetails

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்துள்ளன. வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில...

Read moreDetails

முறையான கல்விச் சீர்திருத்தத்திற்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச!

கல்விச் சீர்திருத்தங்கள் முறையாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்தப்பட்டால், அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை தரம் 6 மட்டத்தில்...

Read moreDetails

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதி ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் மீதான மேலதிக விசாரணை பெப்ரவரி 16 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது. கொழும்பு...

Read moreDetails

பாதிரியார் மீது தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு விளக்கமறியல்!

கம்பஹாவில் கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (26) கம்பஹா நீதிவான் நீதிமன்றில்...

Read moreDetails

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!

தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 290 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு படகையும் 5...

Read moreDetails
Page 18 of 4597 1 17 18 19 4,597
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist