இலங்கை

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த...

Read moreDetails

“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது...

Read moreDetails

மொரகல்ல கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று மீட்பு!

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், ஆன் ஒருவரின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதரும் விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள...

Read moreDetails

கசிப்புடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், நேற்று இரவு உயிரிழந்துள்ளார். கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய...

Read moreDetails

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூரைகள் கையளிப்பு!

கொழும்பு, ஜம்பட்டா வீதி 95ஆம் தோட்ட பகுதியில் அண்மையில் வீசிய பலத்த புயல் காற்று (மினி சூறாவளி) காரணமாக கூரைகள் சேதமடைந்த வீடுகள், கொழும்பு மாநகர சபையின்...

Read moreDetails

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் விசைப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று(22) பாம்பன் பாலம் முன்பாக வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்...

Read moreDetails

”2026 நெருக்கடி, 2022-ஆம் ஆண்டைப் போன்றது அல்ல” – நிந்தவூரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமான உறுதி!

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர்...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு கோட்டை நிதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. கொழும்பு...

Read moreDetails

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக , அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை அறிக்கைகள்...

Read moreDetails
Page 17 of 4854 1 16 17 18 4,854
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist