இலங்கை

கடமையில் உயிரிழந்த STF அதிகாரிக்கு பதவி உயர்வு!

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்...

Read moreDetails

ஜனாதிபதி தங்கக் கோப்பை கர்ப்பந்துப் போட்டி செப்டம்பரில்!

இலங்கை கர்ப்பந்து சங்கம், ஜனாதிபதி தங்கக் கோப்பை கரப்பந்து போட்டியை செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. போட்டிக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15 ஆம்...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு; நீதித்துறை சேவைச் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!

நீதிபதிகளுக்கான அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான முன்மொழிவுகளை இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் (Judicial Service Association of Sri Lanka) அதிகாரப்பூர்வமாக எதிர்த்துள்ளது....

Read moreDetails

சட்டவிரோத 5,386 சாம்பூ பக்கெட்டுகள் மீட்பு!

தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சாம்பூ பக்கெட்டுகள்...

Read moreDetails

வடமேற்கு மாகாணத்தில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவத் தேர்வு குறித்த அறிவிப்பு!

வடமேற்கு மாகாண கல்வித் துறை, வடமேற்கு மாகாணத்தில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும் திகதியை மாற்றி அமைப்பது தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை...

Read moreDetails

இலங்கையில் விரைவில் பயணிகள் ட்ரோன் சேவை!

மேம்பட்ட வான்வழிப் போக்குவரத்துத் தீர்வுகள் குறித்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இலங்கை சிவில்...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளாக அடையாளப்படுத்திக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டின் 15 பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களை...

Read moreDetails

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்டவர் கைது!

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் (13) மாலை வேளை "ட்ரோன்" பறந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண...

Read moreDetails

சுருக்குவலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் கட்டைக்காட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சிக்காக மிக இரகசியமாக கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையினை மருதங்கேணி...

Read moreDetails

அம்பாறையில் பாரிய தீ விபத்து

அம்பாறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தொழிற்சாலைக்கு பெரும்...

Read moreDetails
Page 20 of 4985 1 19 20 21 4,985
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist