இலங்கை

மோசமான வானிலையால் மத்தளவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த பல விமானங்கள், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி...

Read moreDetails

இலங்கையின் ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் பரிசீலிக்கவுள்ள IMF செயற்குழு!

இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் கூறியுள்ளார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப்...

Read moreDetails

கிரிந்திவெல பகுதியில் 24 மணி நேரத்தில் 244 மி.மீ மழை வீழ்ச்சு!

கடந்த 24 மணி நேரத்தில் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் அதிகபட்சமாக 244 மில்லி மீற்ற மழை வீழ்ச்சு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 21...

Read moreDetails

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில மணித்தியாலங்களுக்கும்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரின் சொத்துக்கள் முடக்கம்!

பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுக்களை சேர்ந்த தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் 'வனாதே பொக்கா' மற்றும் பாத்திமா ரெஜினா எனப்படும் 'மெதவச்சியே அக்கா' ஆகிய தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான கொலை சம்பவங்கள் – பொலிஸ் விசாரணை தீவிரம்!

நாட்டின் இருவேறு பகுதிகளில் பதிவான இரண்டு கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கொலை சம்பவங்கள் சீதுவை மற்றும் கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

இலங்கையில் மீண்டும் எகிறியது பணவீக்கம்: ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாகப் பதிவு !

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் (Headline Inflation) கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும்...

Read moreDetails

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை!

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை...

Read moreDetails
Page 20 of 4855 1 19 20 21 4,855
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist