இலங்கை

75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள்...

Read moreDetails

புதன்கிழமைகளில் பயிற்சி வகுப்புகளை இடைநிறுத்துமாறு வேண்டுகோள்!

புதன்கிழமைகளில் நடைபெறும் அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நிறுத்தி வைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், இது ஒரு கட்டாய உத்தரவு...

Read moreDetails

இந்திய மீனவர்களுக்கு மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

பெப்ரவரி 16 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதான 25 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும்...

Read moreDetails

பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை காணும் நோக்கில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!

பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் நோக்குடன் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்துரசேகரன் தலைமையில் நடைபெற்றது...

Read moreDetails

75 மில்லியன் ரூபாய் நஷ்டயீட்டை செலுத்த கெஹலியவுக்கு உத்தரவு!

முறையான கொள்முதல் நடைமுறைகளைப் புறக்கணித்து 2022 ஆம் ஆண்டில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்ததன் மூலம் முன்னாள்...

Read moreDetails

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதாக 'தெரிவிக்கப்படுகிறது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த...

Read moreDetails

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

38 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது...

Read moreDetails

வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!

எதிர்வரும் வாரத்தில் வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ,...

Read moreDetails

மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை...

Read moreDetails
Page 21 of 4748 1 20 21 22 4,748
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist