இலங்கை

லிந்துலையில் சோகம் – நீரில் மூழ்கி மாயமான 14 வயது சிறுவன்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல்...

Read moreDetails

6 கிலோ போதைப்பொளுடன் வெளிநட்டவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63...

Read moreDetails

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

உலகளாவிய உணவு சார்ந்த சுற்றுலாத்துறையின் (culinary tourism) எதிர்காலத்தை வடிவமைக்கும் நாடுகளை அங்கீகரிக்கும் வகையில், 'Travel And Tour World' (TTW) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

சோதனை நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படை சார்ஜென்ட் ஒருவர் உயிரிழப்பு!

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி சிறப்பு அதிரடிப்படை சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தார். முத்தூர் மாவட்டம், சித்தந்தெட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிணறு தோண்டிய ஒரு குழுவைச்...

Read moreDetails

பேராசிரியர் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி  தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

அனைவருக்கும் தரமான பொதுப் போக்குவரத்து சேவை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காட்டில் இயங்கிவந்த இரகசிய மதுபானத் தொழிற்சாலை !

தலத்துவோய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு காட்டில், சில காலமாக இரகசியமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் பொலிஸ் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்....

Read moreDetails

பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவ வசமுள்ள...

Read moreDetails
Page 21 of 4985 1 20 21 22 4,985
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist