இலங்கை

இலங்கையில் மீண்டும் எகிறியது பணவீக்கம்: ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாகப் பதிவு !

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் (Headline Inflation) கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும்...

Read moreDetails

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது...

Read moreDetails

பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை!

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை...

Read moreDetails

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள மாற்று விகிதங்களின் படி,...

Read moreDetails

பிரதமருக்கும் பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பு !

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிரித்தானிய கல்வி அமைச்சரின் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார். நாட்டில் உயர்கல்வியின் தரத்தை...

Read moreDetails

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  மே மாதத்தில் இலங்கை ரூபா பதிவாகியுள்ளதாக புளூம்பேர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது. அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர்...

Read moreDetails

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விபத்தால்...

Read moreDetails

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. எஸ். சத்தியானந்த என்பவரை அவமானப்படுத்தி, அவரது அடிப்படை மனித உரிமைகளை...

Read moreDetails

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர்...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் தொடர்பான பலாலி பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம்...

Read moreDetails
Page 21 of 4855 1 20 21 22 4,855
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist