பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல்...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63...
Read moreDetailsஉலகளாவிய உணவு சார்ந்த சுற்றுலாத்துறையின் (culinary tourism) எதிர்காலத்தை வடிவமைக்கும் நாடுகளை அங்கீகரிக்கும் வகையில், 'Travel And Tour World' (TTW) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது....
Read moreDetailsமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...
Read moreDetailsசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி சிறப்பு அதிரடிப்படை சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தார். முத்தூர் மாவட்டம், சித்தந்தெட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிணறு தோண்டிய ஒரு குழுவைச்...
Read moreDetailsயாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....
Read moreDetailsஅனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதலத்துவோய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு காட்டில், சில காலமாக இரகசியமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் பொலிஸ் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்....
Read moreDetailsபலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவ வசமுள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.