இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ...

Read moreDetails

ஏறாவூர் மீராக்கேணியில் ஆயுதங்களை தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி தனியார் காணி ஒன்றில் ஆயுதங்களை தேடி இன்று பொலிசார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுத்த நிலையில் எந்த...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை

கிளிநொச்சி மாவட்டத்தின் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுகொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம் ,கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றது....

Read moreDetails

மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்-மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. எனினும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு,...

Read moreDetails

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை அணுகுவது தற்காலிகமாக செயலிழந்துள்ளது. அதன்படி, குறித்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகும்போது, ​​இணையத்தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சு...

Read moreDetails

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயம்

கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails

காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை இன்று திறந்து வைப்பு!

காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது....

Read moreDetails

தெஹிவளை, கடற்கரை வீதியில் விடுதிஉரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – காரணம் வெளியானது!

தெஹிவளை, கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமானது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட...

Read moreDetails

மட்டக்களப்பு- கொழும்பு கடுகதி புகையிரத நேரடி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அசாதாரண சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி புகையிரத சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ,...

Read moreDetails

யாழில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்றைய தினம் பொலிஸ் விசேட...

Read moreDetails
Page 289 of 4820 1 288 289 290 4,820
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist