இலங்கை

பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, வட- மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (23) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா...

Read moreDetails

அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்!

இன்று காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்...

Read moreDetails

ஜிந்துப்பிட்டி பகுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மேலும் ஒருவர் கைது!

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடற்கரை வீதியின் 95 வத்தை பகுதியில் வைத்து நேற்று...

Read moreDetails

தொழில் நியாய சபை தலைவர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 21ஆம் திகதி இந்தச்...

Read moreDetails

சமலனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு – சந்தேக நபர் கைது

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சந்தேக நபர், மஸ்கெலியா...

Read moreDetails

அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க , அவரது சகோதரர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை இலஞ்ச ஊழல்...

Read moreDetails

இந்தோனேசியா, ஓமான் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன

இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இன்று (22) காலை இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை...

Read moreDetails

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்து முக்கிய நடவடிக்கை!

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 31 of 4599 1 30 31 32 4,599
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist