இலங்கை

கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கந்தளாயில், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிபுர முதலாம் பிரிவுக்கு அண்மித்த பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சுமார் 60 கிராம்...

Read moreDetails

சுங்கத் திணைக்களத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் காவலில் கடந்த 8 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள், முறையான பராமரிப்பு மற்றும் மேலாண்மை இன்மையால் முற்றிலும் சிதைந்து பயன்படுத்த முடியாத நிலைக்குச்...

Read moreDetails

‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’

வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சிகள்,  உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் சந்தை வாய்ப்புகளையும் முதலீட்டு தொடர்புகளையும் உருவாக்கும் முக்கிய தளமாக அமைந்துள்ள 'வடக்கு சர்வதேச...

Read moreDetails

மொரட்டுமுல்ல பகுதியில் மனிதத் தலை மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த கூரே பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த கொட்டகையொன்றிற்குப் பின்னால் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (30)...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.

ஒரு மருத்துவர் சொன்ன கதை இது.ஒரு முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் அனேகமாக உயிர் பிழைப்பது கடினம் என்பது மருத்துவர்களின் முடிவு.இது அவருக்கு அருகே நின்ற அவருடைய முதிய...

Read moreDetails

22 திருத்தம் தொடர்பான மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு!

22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா தொடர்பான மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை (31) முடிவடைகிறது. இதுவரை மசோதாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சுமார் 30 மனுக்கள் தாக்கல்...

Read moreDetails

வவுனியாவில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

வவுனியா புகையிரத நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றைஇ அதே வீதியில் குட்செட் வீதி சந்திபகுதியில் மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

களுத்துறை சிறையில் கைதி இருவருக்கிடையில் மோதல்!

பதுளை சிறையிலிருந்து களுத்துறை சிறைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், அதே சிறையில் உள்ள மற்றொரு கைதியால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, அவரது காது துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த...

Read moreDetails

இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக' (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய...

Read moreDetails

சுகாதார சேவையை நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!

மருத்துவக் குழுக்களிடையே மோதல்களை உருவாக்கி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதார அமைப்பையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் முயல்வதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாகக்...

Read moreDetails
Page 31 of 5128 1 30 31 32 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist