இலங்கை

யாசகம் செய்தோரை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிசார்!

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிசாரின் பங்களிப்புடன்...

Read moreDetails

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக...

Read moreDetails

சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

Read moreDetails

மேல் மாகாணத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

டெங்கு நோயின் தாக்கத்தினால் மேல் மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு...

Read moreDetails

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு!

நீர்கொழும்பு சிறையில் அண்மையில் நடந்த மோதலைத் தொடர்ந்து காணாமல் போன துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விரிவான தேடுதலுக்குப் பின்னர் சிறை வளாகத்திற்குள் குறித்த துப்பாக்கி...

Read moreDetails

ஊரணி சந்தி அருகே கோர விபத்து: சிகிச்சை பலனின்றி குடும்பத் தலைவர் உயிரிழப்பு

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் மேலதிக...

Read moreDetails

கொழும்பிலிருந்து யாழ் சென்ற ரயில் உணவகத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிவேக ரயிலின் உணவகத்தினுள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த மோசடி ஒன்று நுகர்வோர் விவகார...

Read moreDetails

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 1.2 மில்லியனை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கையின் மூத்த பாடகி மரியாசெல் குணதிலக காலமானார்!

இலங்கையின் மூத்த பாடகி மரியாசெல் குணதிலக (Mariazelle Goonetilleke) தனது 68-வது வயதில் காலமானார் என்று குடும்ப அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு காரணமாக களுபோவில போதனா...

Read moreDetails

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!

தம்புத்தேகம நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (10) அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய...

Read moreDetails
Page 31 of 4988 1 30 31 32 4,988
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist