இலங்கை

மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 121 பேர் இதுவரை விமானம் மூலம் மீட்பு

update - மாவில் ஆறு பகுதியில் அதிகரித்து வரும் வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை இலங்கை விமானப்படை மீட்புக் குழுக்கள் இன்று வெளியேற்றியுள்ளன. ..................... இலங்கை விமானப்படையினால்...

Read moreDetails

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் மண்சரிவு – 5 பேர் மாயம்!

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று இரவு 10.15 மணியளவில் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு...

Read moreDetails

அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

நாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 2இலட்சத்து 34ஆயிரத்து 503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த...

Read moreDetails

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித்...

Read moreDetails

வெள்ளத்தில் சிக்கிய மிருகங்கள் சில உயிரிழப்பு!

மகாவலி கங்கையில் இன்று (30) ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின் காரணமாக, எருமைகள், மான்கள் மற்றும் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மனிதாபிமான...

Read moreDetails

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நான்குபேர் மாயம்!

கேகாலை மாவட்டம் மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலீப் நிஷாந்த தெரிவித்தார்....

Read moreDetails

கடந்த 24 மணித்தியாலங்களில் கிளிநொச்சியில் அதிக மழைவீழ்ச்சி!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 274 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails

மனசாட்சிப்படி எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அர்ப்ணிப்புடன் செயற்படுவோம்-ஜனாதிபதி!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி...

Read moreDetails

அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுப்பு!

களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின்...

Read moreDetails

“டித்வா” புயல்-இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகருகின்றது!

டித்வா" புயலானது நேற்று  இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில்  மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24...

Read moreDetails
Page 391 of 4829 1 390 391 392 4,829
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist