இலங்கை

நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்பில் குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 27 பேர் அடையாளம்!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பின் கீழ், பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

நுவரெலியாவில் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாக பதிவு!

இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (06) நுவரெலியா பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அங்கு வெப்ப நிலை 14.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது....

Read moreDetails

காலநிலை மாற்றம் – கடற்கரையில் சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கடல் சீற்றமடைந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. திருகோணமலை டச் பே கடற்கரையில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்திருப்பதனால்...

Read moreDetails

குடும்ப தகராறினால் வீட்டுக்கு தீ வைப்பு; மூவர் உயிரிழப்பு!

அனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.. குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு...

Read moreDetails

குப்பைபிரச்சினைக்கு எதிராக பொகவந்தலாவ நகரில் ஆர்ப்பாட்டம்!

பொகவந்தலாவ நகரில் காணப்படும் குப்பைகளை சேகரிக்க நோர்வூட் பிரதேசசபை அதிக வரி அறவிடுதாக கோரி பொகவந்தலாவ வர்த்தகர்கள் இன்று காலை 10மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் ....

Read moreDetails

ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (06) காலை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!

வென்னப்புவ - மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும்...

Read moreDetails

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது நாளை (ஜனவரி 07) காலை 08.30 மணி வரை அமுலில் இருக்கும். ...

Read moreDetails

மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள சிறுகடலில் இறால் பிடிப்பதற்காக...

Read moreDetails

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப்...

Read moreDetails
Page 555 of 5072 1 554 555 556 5,072
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist