2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை) பதின்ம வயது கர்ப்ப சம்பவங்கள் தொடர்பாக 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் ...
Read moreDetailsஇலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போலவே உருவாக்கப்பட்ட பல போலி இணையத்தளங்கள் மூலம், வாடிக்கையாளர்களிடம் இருந்து 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பணம்...
Read moreDetails2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய...
Read moreDetailsவட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச்...
Read moreDetailsஅரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த...
Read moreDetailsதற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லோலுவவின் பிணை மனுவை நிராகரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம்...
Read moreDetails5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், கம்பளை இந்து கல்லூரியில் கல்வி பயிலும் நவராஜ் அக்சித்தா என்ற மாணவி அதிக புள்ளிகளை பெற்று சித்தி பெற்றுள்ளார். அவர்...
Read moreDetails2025 ஒக்டோபர் முதல் உள்ளூர் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மேலதிக பெறுமதிசேர் வரியை (VAT) அறிமுகப்படுத்தும் முடிவை அமுல்படுத்துவது அடுத்த ஆண்டுக்கு...
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்று (04) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
Read moreDetailsஇலங்கை சுங்கத் திணைக்களம் BYD இறக்குமதிகளை மாத்திரம் தடுத்து நிறுத்துவதன் மூலமும் ஏனைய பிராண்டுகளின் மின்சார வாகனங்களை அனுமதிப்பதன் மூலமும் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாக BYD...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.