கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான...

Read moreDetails

புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வெளியானது!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள்...

Read moreDetails

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல்

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும்  187 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் சில பகுதிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்...

Read moreDetails

நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

நாட்டில் இன்று 1600இற்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கண்டறிவு!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது- கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில அறிவிப்புக்களுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெற வேண்டுமென அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் தவிர்ந்த ஏனைய மரணங்களின் இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெறவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

நாட்டில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின்...

Read moreDetails
Page 1151 of 1164 1 1,150 1,151 1,152 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist