ஹரக் கட்டா வழக்கின் சாட்சிய விசாரணை ஆரம்பம்!

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (01) ஆரம்பமானது. மீதொட்டமுல்ல பகுதியில்...

Read moreDetails

முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில்...

Read moreDetails

ராஜித சேனாரத்னவின் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த கோரி தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை...

Read moreDetails

50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல்?

தலைமறைவாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவினை வழங்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு...

Read moreDetails

45 மில்லியன் ரூபா பெறுதியான சிகரெட்டுகளுடன் மூவர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூவர் இன்று (27) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட...

Read moreDetails

ஹேமந்த ரணசிங்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்கவை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவரது...

Read moreDetails

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றம்!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு...

Read moreDetails

ரணிலின் கைது: வழக்கு தொடர்பான புதிய தகவல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (26) இடம்பெறவுள்ளது. உடல்நிலை குறைப்பாடு காரணமாக ரணில் விக்ரமசிங்க இன்று...

Read moreDetails

பாவனைக்கு உதவாத 6.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்!

வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 3,620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் நடத்தப்பட்ட...

Read moreDetails
Page 15 of 1163 1 14 15 16 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist