இந்தியாவின் UPI ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இலங்கையில் அறிமுகம்!

இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read moreDetails

ஜெனிவா நகர்வுகள் குறித்து விசேட அவதானம் : அமைச்சர் அலி சப்ரி!

ஜெனிவா நகர்வுகள் குறித்து அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55...

Read moreDetails

ஒன்றரை மாதத்துக்குள் போதைப்பொருள் அற்ற நாடு : தேசபந்து தென்னக்கோன் உறுதி!

போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை...

Read moreDetails

அரிசி ஆலை மாபியாவை நிறுத்த விசேட வேலைத்திட்டம் அவசியம் : சஜித் பிரேமதாச!

விவசாயிகளைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை அரசனாக்கும் சகாப்தம் உதயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொல்பித்திகம பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற...

Read moreDetails

அநுரவின் இந்திய விஜயம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏமாற்றம்!

இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தியே இந்திய தேசம் இவ்வளவு காலமும் தங்களுடைய நலன்களுக்காக செயல்பட்டு இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...

Read moreDetails

அவசரமாக மைத்திரியை புதுடில்லிக்கு அழைக்கும் இந்தியா!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா...

Read moreDetails

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவினை நிறுவ ஆலோசனை!

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேச சட்டம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட...

Read moreDetails

குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்கு நிதியுதவி : ஜனாதிபதி நிதியம்!

சிறு குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, செவிப்புலன் மாற்று அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்கப்படுமென ஜனாதிபதி...

Read moreDetails

சம்பள விவகாரத்தில் கம்பனிகள் தான்தோன்றித்தனம் : வடிவேல் சுரேஷ் குற்றச்சாட்டு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேரடியாகப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள போதிலும், கம்பனிகள் தான்தோன்றித் தனமாகவே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பூஸ்ஸ சிறைச்சாலையில் விசேட தேடுதல் : பல இலத்திரனியல் சாதனங்களும் மீட்பு!

காலி - பூஸ்ஸ உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்...

Read moreDetails
Page 410 of 1188 1 409 410 411 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist