மாத்தறை – பெலியத்தை நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு : ஐவர் பலி! (UPDATE)

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை - பெலியத்த நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்தத்...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும்...

Read moreDetails

மலையகத்தில் தேசிய பொங்கல் விழா!

மலையகத்தில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை)   தேசிய பொங்கல் விழா  இடம்பெற்றிருந்தது. அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் - டன்பார்க்...

Read moreDetails

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கினங்க...

Read moreDetails

வடக்கு மாகாணத்துக்கு விசேட உதவிகள்-சந்தோஸ் ஜா!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில்  நடைபெற்றது. இதில்...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மும்முனை போட்டி இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெறவுள்ளது. அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில்...

Read moreDetails

முட்டைகளின் விலைகளில் மாற்றம்!

சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர்...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

கிழக்கு, வடமத்திய  மற்றும்  ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின்  பல இடங்களிலும் காலி மற்றும்...

Read moreDetails

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்!

மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில்   இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார்...

Read moreDetails

இலங்கை அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு!

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி...

Read moreDetails
Page 432 of 1188 1 431 432 433 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist