வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர், அரச...

Read moreDetails

புதிய சட்டமூலம் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடும் : எதிர்க்கட்சி எச்சரிக்கை!

தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இணையப்பாதுகாப்புச் சட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

Read moreDetails

மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே ஜனாதிபதி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹேவாஹெட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

விசேட போக்குவரத்து திட்டம் : நாளை முதல் அமுல்!

76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு 30, 31, 01, 02 மற்றும் 03 ஆகிய நாட்களில் அமுலில் இருக்கும் போக்குவரத்து திட்டம் குறித்து விசேட...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீங்கியது!

இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ...

Read moreDetails

மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு - வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் முதலை ஒன்று நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவித்தல்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

Read moreDetails

பொலிஸாரால் 803 சந்தேக நபர்கள் கைது!

பொலிஸாரின்  விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர்,...

Read moreDetails

இலங்கையின் சுதந்திர தின ஒத்திகையில் மாற்றம்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சுதந்திர தின ஒத்திகைகள் ஜனவரி...

Read moreDetails
Page 434 of 1196 1 433 434 435 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist