பணவீக்கம் அதிகரிப்பு-தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்!

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையில் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த நவம்பர்...

Read moreDetails

கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பிரதானி தொடர்பில் அறிவிப்பு!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பிரதானி வைத்திய நிபுணர் கிரிஷாந்த பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி கடந்த 16ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தத்தின்...

Read moreDetails

வாகனக் கொள்வனவில் ஈடுபடுவோருக்கு விசேட அறிவிப்பு!

வாகனத்தைக் கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் அதன் உரிமையை கொள்வனவாளர் தமக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த...

Read moreDetails

சர்வதேச ரீதியில் நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

சர்வதேச ரீதியில் நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று ஆரம்பமான G...

Read moreDetails

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!

2024 ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது . இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் பெப்ரவரி...

Read moreDetails

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

புத்தளம் – மதுரங்குளி களப்பு பிரதேசத்தில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை...

Read moreDetails

தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மாவட்ட...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்!

உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (இணையப் பாதுகாப்புச் சட்டமூலம்) நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய சட்டமூலத்திற்கு...

Read moreDetails

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு-நிதியமைச்சு!

பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு 2023 இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த...

Read moreDetails

சிசிரிவி நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு!

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்ற சாரதிகளை சிசிரிவி கமராக்கள் மூலம் கண்டறியும் புதிய நடைமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்...

Read moreDetails
Page 439 of 1196 1 438 439 440 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist