அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் கரலிய அரங்கம் மற்றும்...

Read moreDetails

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

கிரிபத்கொடைப்  பகுதியில் உள்ள இரவு விதியொன்றில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிப் பிரயோகம்...

Read moreDetails

ஆசியக் கிண்ண கிரிக்கெட் : பங்களாதேஷ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய...

Read moreDetails

தாதியர் பராமரிப்பு சேவை : சுகாதார அமைச்சின் விசேட நடவடிக்கை!

அரச வைத்தியசாலைகளில் தாதியர் பராமரிப்பு சேவைகளுக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 18 ஆம்...

Read moreDetails

உற்பத்தித்துறையின் வீழ்ச்சிக்கு வரி விதிப்பே காரணம் : சஜித் பிரேமதாச!

நாடு உற்பத்தித்துறையில் தன்னிறைவு அடையாமைக்கு மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர்...

Read moreDetails

ஜனாதிபதியின் எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயற்சி : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஏயுவு வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்து நிலமைக்கு கொண்டு சென்ற ஜனாதிபதியின் எடுபிடிகள், மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என...

Read moreDetails

விடைபெற்றுச் செல்லும் கோபால் பாக்லே – புதிய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா!

இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் பதவிக்காலம் 2023 டிசம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகராக அவர் நியமனம் பெற்றுச்...

Read moreDetails

களனிப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியான விசேட தகவல்!

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சீரற்ற காலநிலை : மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மாத்தளை,...

Read moreDetails

இராணுவத்தைக் கட்டுப்படுத்த எவராலும் முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளதால் அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தியத்தலாவ...

Read moreDetails
Page 457 of 1188 1 456 457 458 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist