பொலிஸ்மா அதிபர்களின் நியமனம் தொடர்பில் அறிவிப்பு!

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படும் ஒருவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படும் ஒருவர் 60...

Read moreDetails

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்து!

களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்கும் போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாதில், மூவர்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம்...

Read moreDetails

யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் : அமைச்சர் கெஹெலிய!

இதுவரை நடைபெற்ற கோப் 28 மாநாட்டு இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்....

Read moreDetails

மழையுடனான வானிலை நீடிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்று (புதன்கிழமை) இருந்து சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிப்பு ஏற்படும் என...

Read moreDetails

அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : சஜித் பிரேமதாச!

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

ஒழுக்க விழுமியங்களுக்கு மாறாக செயற்பட்டால் ஜனாதிபதி பதவி நீக்கலாம் : அமைச்சர் பந்துல!

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்க இடைக்கால குழுவொன்றை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை...

Read moreDetails

நலத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளின் ஆதரவில்லை : அமைச்சர் மனுஷ நாணயக்கார!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர்...

Read moreDetails

அரசியமைப்புப் பேரவையின் மீது ஒடுக்குமுறை : சட்டத்தரணிகள் சங்கம் கண்டிப்பு!

அரசியமைப்புப் பேரவையின் மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தைக் கடுமையாகக் கண்டிப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது. இதன் மூலம் மக்களின் ஆணையின்றி ஜனாதிபதியாகப் பதவி...

Read moreDetails
Page 469 of 1187 1 468 469 470 1,187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist