பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பு வெளிவட்ட வீதியில்...

Read moreDetails

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!

2024 ஆம் நிதியாண்டின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி...

Read moreDetails

ரொஷான் ரணசிங்க விவகாரம் : நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிகெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி பரிசீலனை...

Read moreDetails

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டம்!

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினரால் இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சம்பள உயர்வு மற்றும்...

Read moreDetails

தீர்வின்றேல் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கை : ஜோசப் ஸ்ராலின்!

சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்திற்கு...

Read moreDetails

நெதர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் கண்காட்சி திறந்து வைப்பு!

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று தேசிய அருங்காட்சியகத்தில்...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்து முடிவில்லை : நாமல்!

அடுத்த வருடம் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் வெற்றிபெரும் வேட்பாளர் ஒருவரை தங்கள் கட்சி சார்பில் முன்நிறுத்த தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டில் முதல் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடும் நிகழ்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இன்று இடம்பெற்றது. இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு...

Read moreDetails

சிங்களம் மட்டும் என்ற கொள்கையுடன் பயணிக்க முடியாது : சஜித் பிரேமதாச!

இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த்தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வரவு -...

Read moreDetails

பாடசாலைக் கல்வித் தரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை...

Read moreDetails
Page 474 of 1197 1 473 474 475 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist