‘சிசு செரிய’ தொடர்பில் அதிரடித் தீர்மானம்!

பாடசாலை மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த...

Read moreDetails

சம்பளம் அதிகரிக்கப்படும் எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் : ஐக்கிய மக்கள் சக்தி!

பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் எதனடிப்படையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

மின் கட்டண திருத்த மீளாய்வு காலப்பகுதியை மாற்ற அனுமதி : அமைச்சர் பந்துல

மின்சாரத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்...

Read moreDetails

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை உள்ளிட்ட...

Read moreDetails

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசி இறக்குமதி : பணிப்பாளர்களுக்கு பயணத்தடை!

போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வந்து நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவற்றை விநியோகித்தமை தொடர்பில் இரண்டு சுகாதார அதிகாரிகள் உட்பட மூவருக்கு...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அறிவிப்பு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஐவரடங்கிய நிபுணர் குமு நியமிக்கப்பட்டிருந்து....

Read moreDetails

அதிகரித்துள்ள தொழு நோயாளர்களின் எண்ணிக்கை

கம்பஹா மாவட்டத்தில் தொழுநோ யாளிகளை கண்டறியும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடம் சுமார் 130 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மின்சார சபை! நாளை கொழும்பில் பாரிய போராட்டம்

நாளை(01) அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து, போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம்...

Read moreDetails

கண்டி மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. அரிசிக்கு கட்டுப்பாட்டு...

Read moreDetails
Page 492 of 1188 1 491 492 493 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist