ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!
2026-03-18
பாடசாலை மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த...
Read moreDetailsபொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் எதனடிப்படையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...
Read moreDetailsமின்சாரத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்...
Read moreDetailsதேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை உள்ளிட்ட...
Read moreDetailsபோலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வந்து நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவற்றை விநியோகித்தமை தொடர்பில் இரண்டு சுகாதார அதிகாரிகள் உட்பட மூவருக்கு...
Read moreDetailsபிரபல வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஐவரடங்கிய நிபுணர் குமு நியமிக்கப்பட்டிருந்து....
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தில் தொழுநோ யாளிகளை கண்டறியும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடம் சுமார் 130 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக...
Read moreDetailsநாளை(01) அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து, போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம்...
Read moreDetailsநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,...
Read moreDetailsஅதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. அரிசிக்கு கட்டுப்பாட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.