கொழும்பில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் மின்சாரத் துறை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டம்...

Read moreDetails

மதுரைக்கும்-கொழும்புக்கும் இடையில் விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும்...

Read moreDetails

விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கம்-சுகாதார அமைச்சு!

நாட்டை விட்டு வெளியேறிய 120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இ தேவேளை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9...

Read moreDetails

சிங்கப்பூருக்கு பயணமாகும் ஜனாதிபதி!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி உறுதி

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, விரிவான தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்றை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். கடற்படை பயிற்சி...

Read moreDetails

உரிய அனுமதியின்றி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளியேற்றம் : ஜோசப் ஸ்டாலின்!

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர்...

Read moreDetails

கொழும்பு- கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா!

கொழும்பு -12யில்  உள்ள "கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்" 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  நேற்றைய தினம் இடம்பெற்றது பாடசாலையின்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றமா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து...

Read moreDetails

மாகாண சபை செயற்பாடுகளுக்கு புதிய பொறிமுறை : ஜனாதிபதி விசேட தீர்மானம்!

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை...

Read moreDetails

விவசாயத்துறையை மதிப்பாய்வு செய்வதற்கு விசேட குழு!

கடந்த ஒன்றரை மாத காலமாக நாட்டில் நிலவும் வறட்சியால் விவசாய துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மதிப்பாய்வை மேற்கொள்ள 25 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயம்...

Read moreDetails
Page 542 of 1190 1 541 542 543 1,190
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist