பம்பலப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது!

பம்பலப்பிட்டி பகுதியில் கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தி உள்ளிட்ட மேலும்...

Read moreDetails

கடலில் குப்பைகளை கொட்டியவர் கைது

பேருவளை, மருதானை மீன்பிடி துறைமுகத்தை அடுத்துள்ள கலங்கரை விளக்கத்திற்கு சற்று தொலைவில் கடலில் கழிவுகளை கொட்டிய அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை பேருவளை மீன்பிடி பரிசோதக...

Read moreDetails

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சரத்துக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றம், நகர சபை மற்றும் மாநகர சபை திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர்...

Read moreDetails

விமான விபத்துக்கள் குறித்து அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர!

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய விமானங்களைப் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதே உயிரிழப்புக்களுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

மலையக கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமான சந்திப்பு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த...

Read moreDetails

பாதுகாப்பிற்காக ஆயுதப்படையை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச்...

Read moreDetails

பணவீக்கத்தை மட்டுப்படுத்துவதே மத்திய வங்கியின் இலக்கு : மத்திய வங்கியின் ஆளுநர்!

சர்வதேச நாணய நிதியம் முன்னறிவித்துள்ள 03 வீத சுருக்கத்தை விட வலுவான பொருளாதார செயற்பாட்டை இலங்கை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...

Read moreDetails

வறட்சியான காலநிலை : ஓரு இலட்சம் பேர் குடிநீரின்றி பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம்,...

Read moreDetails

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி !

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான...

Read moreDetails
Page 560 of 1197 1 559 560 561 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist