வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!

வாக்குச் சீட்டு தயாரிக்கும் பணிகள் இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை முறையாக கையளித்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்த...

Read moreDetails

தேர்தலில் போட்டியிடும் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை இந்த...

Read moreDetails

ஆசிரியர் சேவையில் 8 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்!

கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த  8 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில்...

Read moreDetails

இலங்கைக்கான கடன் தொடர்பில் சீனா சாதகமான பதில்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா, இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில்...

Read moreDetails

பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையுடன் தூசி துகள்களின் பரவல் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் என...

Read moreDetails

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது – அநுர!

தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற...

Read moreDetails

நானே வேட்பாளர் என்கிறார் ரோஸி – தீர்மானம் இல்லை என்கிறது ஐ.தே.க!

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தானே மேயர் வேட்பாளராக போட்டியிடுவதாக கொழும்பு மாநகரசபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வேட்புமனு...

Read moreDetails

நாட்டின் காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. அதிகமான கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வானம் மேக மூட்டத்துடன் இருப்பதுடன், தொடர்ந்தும்...

Read moreDetails

வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தனியார் துறையின் மருந்து மற்றும் சிகிச்சைகளின் விலையேற்றம் காரணமாக...

Read moreDetails

நாட்டில் இன்றும் பல பகுதிகளுக்கு மின்வெட்டு அமுல்!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்வெட்டு அமுலாக்குவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், இன்று 2 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இரண்டு கட்டங்களாக அமுலாக்கப்படவுள்ளதாக...

Read moreDetails
Page 723 of 1194 1 722 723 724 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist