நானுஓயா விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (சனிக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக...

Read moreDetails

வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு விஜயம்!

வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

யாழ். மாவட்டத்தில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும்...

Read moreDetails

நுவரெலியா-நானுஓயா விபத்து தொடர்பில் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள கோரிக்கை!

நானுஓயா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கோர விபத்தின் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் விபத்தில்...

Read moreDetails

பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்பு!

ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார். ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே இவர்...

Read moreDetails

இன்று மாலை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த புதன்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை 10மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்புமனுவை...

Read moreDetails

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (சனிக்கிழமை) இந்த கருத்தரங்கு இடம்பெற்றது....

Read moreDetails

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்!

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் குறித்த பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும்...

Read moreDetails
Page 724 of 1194 1 723 724 725 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist