எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!
2026-04-22
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுடனான...
Read moreDetails"எம்மிடமிருந்து எம்மவர்க்கு" எனும் தொனிப்பொருளில் தன்னார்வ இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி பழைய வைத்தியசாலை முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் குறித்த சுத்திகரிக்கும்...
Read moreDetailsவடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மல்லாவி நகர்ப் பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்...
Read moreDetailsதொழிலாளர் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற...
Read moreDetailsஅரச சொத்துக்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி 340...
Read moreDetailsலாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5080 என அந்த...
Read moreDetailsபாரிய பொருளாதார நெருக்கடியின் போது பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
Read moreDetailsஉள்ளூராட்சித் தேர்தலில் சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும், இது தொடர்பில் எதிர்வரும்...
Read moreDetails15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார...
Read moreDetailsசினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.