ஆடை ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக 500 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. இலங்கை முதலீட்டுச் சபை இதனைத் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இலங்கையின்...

Read moreDetails

ஜனாதிபதி இந்த வார இறுதியில் மொனராகலை, கதிர்காமத்திற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் மொனராகலை மற்றும் கதிர்காமத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி மொனராகலைக்கு செல்லவுள்ளார். இதன்போது மொனராகலை...

Read moreDetails

கடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் – ரணில்!

கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சீனா மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே...

Read moreDetails

குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல்!

குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு...

Read moreDetails

முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா மேம்பாட்டு பணியகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி...

Read moreDetails

உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்!

உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிமடை, உவாபரணகம, பொரலந்த, கெப்பெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில்...

Read moreDetails

மே 09 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு!

மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு...

Read moreDetails

அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீடு!

அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதி முறைமை தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த 3 வாரங்களின் தரவுகளை...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 886 of 1196 1 885 886 887 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist