நாட்டில் நாளை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை E மற்றும் F...

Read more

சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணை!

சட்டவிரோத நிதிசேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரத்து 100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக்...

Read more

தொற்றுதியாகி 7 நாட்களின் பின்னர் உயிரிழந்தால் கொரோனா மரணமாக கருதப்படாது!

கொரோனா தொற்று உறுதியாகி 7 நாட்களுக்கு பின்னர் மரணிப்போரது மரணம் கொரோனா மரணமாக கருதப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய...

Read more

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்கிறார் வாசுதேவ!

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்மூலம் நாளைய தினம்(திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளதாகவும் அவர்...

Read more

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்!

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தேசிய சுதந்திர...

Read more

ஓரணியில் ஒன்றுபட்டுள்ளோம் எனவே இது சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளி – இரா.சாணக்கியன்

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட...

Read more

ஐ.நா. அறிக்கை காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே – டக்ளஸ்

காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் ....

Read more

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் - என்று ஐக்கிய...

Read more

அரசாங்கத்திற்கு எதிராக தலவாக்கலையில் தீப்பந்த போராட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கு தட்டுப்பாடு காரணமாகவும் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதை சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் தலவாக்கலையில்...

Read more

பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பாதுகாப்பு

அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

Read more
Page 888 of 1024 1 887 888 889 1,024
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist