இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவை!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் உத்தேச கப்பல் சேவை இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். மாநில பேரவையில் உரையாற்றிய போதே அவர்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது இடைக்கால வரவு செலவுத் திட்டம்!

இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன...

Read moreDetails

367 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!

367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய,...

Read moreDetails

மன்னாரில் பாவனைக்கு உதவாத 5000 கிலோ கிராம் கோதுமை மா பறிமுதல்

மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100க்கும் அதிகமான கோதுமை...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் குறித்த முக்கிய தகவல் வெளியானது!

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைகளைப் பதிவுசெய்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப் பத்திரம் ஆகியவை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படவுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதிச்...

Read moreDetails

நீதிக்காக போராடியவர்களை தண்டிப்பதை உடன் நிறுத்த வேண்டும் -கணேசலிங்கம்

"ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்." என...

Read moreDetails

கொரோனா தடுப்பூசியினை முறையாக பெறாதவர்கள் தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் -சுகாதார பிரிவினர் வேண்டுகோள்

வவுனியாவில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது தடுப்பூசியினை 43...

Read moreDetails

மண்ணெண்ணையின் விலைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கமைய  தோட்டப்புற மக்கள், மீனவர்கள்...

Read moreDetails

மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளது!

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன...

Read moreDetails

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு?

நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதனால், பேக்கரி தொழிலை...

Read moreDetails
Page 890 of 1196 1 889 890 891 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist