தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை - கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பயணித்த லொறியின் டயர்கள்...

Read more

இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி...

Read more

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து அவதானம்!

இலங்கைக்கும் தனது அரசாங்கத்துக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் சவ்சோக்லு தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், துருக்கி வெளிவிவகார...

Read more

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Read more

குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று!

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மைய...

Read more

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மனுத்தாக்கல்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று...

Read more

இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் – அதிர்ச்சி அறிக்கை வெளியானது!

இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு...

Read more

இலங்கையில் பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம்?

கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில்...

Read more

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்து காணாமல் போன நீல சங்கிலி கிளி கண்டுபிடிக்கப்பட்டது!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நீல சங்கிலி கிளி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுபோவில பகுதியில் வசிக்கும் தம்பதியினரால்...

Read more
Page 910 of 1021 1 909 910 911 1,021
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist