முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
அம்பாறை மாரிகம பகுதியில் சட்டவிரோதமாக 6 1/2 அடி உயரமான கஞ்சா செடியைப் பயிரிட்ட நபரைப் பொலிஸார் நேற்று(26) கைது செய்துள்ளனர். உஹன பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற...
Read moreDetailsஅம்பாறையில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைமாத்திரைகளை விநியோகித்து வந்த நபரை காரைதீவு பிரதான வீதியில் வைத்து பொலிஸார் நேற்றை தினம்(26) கைதுசெய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை...
Read moreDetailsஇயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்...
Read moreDetailsயானை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில்...
Read moreDetailsவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக, மாத்தறை...
Read moreDetailsகல்முனை சட்டத்தரணிகள் சங்கம், நேற்றைய தினம்(03) முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
Read moreDetailsசம்மாந்துறை, நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார்...
Read moreDetailsஅக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்று...
Read moreDetailsசிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துள்ளது. சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும்...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில், சுனாமியினால் சேதமடைந்து மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாகப் பல சமூக சீர்க்கேடான விடயங்கள் அரங்கேறி, வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். குறிப்பாக கல்முனை மாநகர...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.