அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை – பொத்துவில், அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இயந்திரப் படகில் கடலுக்கு...

Read more

கல்முனை பிராந்தியத்தில் மேலும் இருவர் கொரோனாவினால் உயிரிழப்பு!

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read more

அம்பாறை பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி

சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால், அம்பாறை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சை உபகரணங்கள் கொள்வனவு செய்ய 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

Read more

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது – சிறிதரன்

எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த நாட்டு மக்களைப் படுகுழியில் தள்ளுகின்ற வேலையை...

Read more

கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை!

அம்பாறை கடற் கரையோரங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள், அதிகளவாக தென்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அம்பாறை- பாண்டிருப்பு முதல் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு...

Read more

பயணத்தடையை மீறி பாண்டிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் இளைஞர்கள்!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு...

Read more

அம்பாறையில் பயணக்கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் சிலர் குறித்து அதிருப்தி!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிலர் சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில்   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு...

Read more

தான தர்மங்களை செய்வதே மனநிம்மதியை தரும்- சபீஸ்

மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம். அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வதே எங்களுக்கு மனநிம்மதியை தரும் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர...

Read more

கல்முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் இவ்விடயம்...

Read more

கொரோனா அச்சுறுத்தல்: வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்துள்ள அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more
Page 13 of 14 1 12 13 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist