அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!

கல்முனையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை- நற்பிட்டிமுனை    பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு  ...

Read moreDetails

அம்பாறை வாழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை பொதுமக்கள் மீறும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், இதன்காரணமாக விபத்துக்கள் பல சம்பவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

Read moreDetails

சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர காணி கையளிப்பு!

கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில்...

Read moreDetails

கடலரிப்பால் சாய்ந்தமருது மக்கள் வேதனை!

கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு  காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன்...

Read moreDetails

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின்  பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம்  திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து...

Read moreDetails

கல்முனை முருகன் ஆலயத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட வழிபாடு

இலங்கையின் பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  கல்முனை முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட  பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில்  கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவின்...

Read moreDetails

வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு-ஓட்டமாவடியில் சம்பவம்!

ஓட்டமாவடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவத்தில் 35...

Read moreDetails

நிந்தவூர் வரலாற்றில் முதன் முறையாக வைத்திய துறைக்குத் தெரிவாகும் மாணவி!

நிந்தவூரின் வரலாற்றில் முதன் முறையாக வைத்தியத்  துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் மாணவி என்ற சாதனை ஜனுசிகா குணசேகரம்  என்ற மாணவி படைத்துள்ளார். இந்நிலையில் நிந்தவூர்...

Read moreDetails

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபரால் பரபரப்பு!

அம்பாறையில் பாடசாலையொன்றில்  மாணவிகளின் மாதவிடாய் தொடர்பான தகவலை தனக்கு வழங்குமாறு  மாணவத் தலைவியிடம் அதிபரொருவர் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் உள்ள...

Read moreDetails

விபத்தில் சிக்கி சருகுப் புலிக் குட்டி உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம்  மாவடிப்பள்ளி -காரைத் தீவுப்  பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி  இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று நேற்றைய தினம் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள்...

Read moreDetails
Page 14 of 23 1 13 14 15 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist