அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று சர்வமத...

Read moreDetails

பொத்துவிலில்  போதைப் பொருட்களுடன்  மூவர் கைது   

(கனகராசா சரவணன்) பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 3  வெவ்வேறு பகுதிகளில்  கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன்  மூவரைப் பொலிஸார் இன்று(04) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு...

Read moreDetails

அம்பாறையிலுள்ள தமிழர்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது : கோடீஸ்வரன்!

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மர நடுகை திட்டங்கள் முன்னெடுப்பு!

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்பு...

Read moreDetails

படுகாயமடைந்த முன்னாள் எம்.பியான பியசேன சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிக்கை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை அக்கரைப்பற்று பொத்துவில்...

Read moreDetails

“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

"இருள்சூழ்ந்த சுதந்திரம்" என பிரகடனப்படுத்தி தமிழரசுக்கட்சியால் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுத்திருந்தது. இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற சுனாமி பேரழிவின்18வது ஆண்டு நிகழ்வு!

சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு  நினைவு நாடெங்கிலும் இன்று காலை  உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும்...

Read moreDetails

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக நேற்று (சனிக்கிழமை) இந்த...

Read moreDetails

காலநிலை மாற்றம் காரணமாக உயிரிழந்த மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை-உதயராணி குகேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது....

Read moreDetails

இறைச்சி கடைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு-கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு

மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள்) தவிர இன்று முதல்...

Read moreDetails
Page 16 of 23 1 15 16 17 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist