2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது சேவை உறுதிமொழி நிகழ்வு!

மலர்ந்துள்ள 2026 ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்களில் இன்று காலை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் குருதிக்கொடை நிகழ்வு!

சுனாமி 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு ஆயுள்தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இன்று ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற...

Read moreDetails

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார்...

Read moreDetails

கல்முனையிலும் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

கல்முனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்....

Read moreDetails

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம்...

Read moreDetails

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!

  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

Read moreDetails

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை...

Read moreDetails

பேருந்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய...

Read moreDetails

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சம்மாந்துறை பொலிஸாரின் விஷேட அறிவித்தல்!

வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து...

Read moreDetails
Page 16 of 38 1 15 16 17 38
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist