அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருளுடன் பிரதான முகவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து...

Read moreDetails

நிந்தவூர் கடல் அரிப்பை தடுப்பது குறித்து ஜனாதிபதி செயலாளர்களுடன் முஷாரப் பேச்சு

ஜனாதிபதியின் செயலாளர்கள் இன்று(25) சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்  நிந்தவூர் கடல் அரிப்பு தொடர்பில் விளக்கியதுடன் இரண்டு முன்மொழிவுகளை  முன்வைத்துள்ளார். கொழும்பு துறைமுகத்தை அண்டிய துறைமுக நகரத்தை...

Read moreDetails

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு படகில் சென்ற 36 பேர் கைது

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்கள் . இன்று...

Read moreDetails

அம்பாறையில் 4 பொலிஸாரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில்...

Read moreDetails

பிள்ளையார் சிலை உடைத்து சேதம்- அம்பாறையில் சம்பவம்

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில்- பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு...

Read moreDetails

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை...

Read moreDetails

கல்முனையில் கடல் கொந்தளிப்பு- ஆலயங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

கல்முனை மற்றும் பாண்டிருப்பு  பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்பினால், கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள்ளும் கடல் நீர் புகுந்து, வெள்ளமாக...

Read moreDetails

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை- கல்முனை மாநகர முதல்வர் கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை மிலேச்சத்தனமான செயலாகும் எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் சம்பவம்...

Read moreDetails

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிதொடக்கம் இன்று  பகல் 12 மணிவரையில 3 எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் முப்படையினர் ரோந்து நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன்...

Read moreDetails
Page 18 of 23 1 17 18 19 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist