முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் கடந்த 14 ஆம்...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் , பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக்...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து...
Read moreDetailsமாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா...
Read moreDetailsதாம் எப்போதும் கொள்கை ரீதியான அரசியலையே செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் நன்னீர் நாய் எனக் கருதப்படும் அரியவகை உயிரினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லெட்ரொகலே இனத்தைச் சேர்ந்த குறித்த நன்னீர் நாயானது கடந்த சனிக்கிழமை கல்முனை...
Read moreDetailsஅம்பாறையில் சுமார் 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சூட்சமான முறையில் நீண்ட...
Read moreDetailsகனரக வாகனத்தில் இருந்த மரக்குற்றியை கீழ் இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...
Read moreDetailsமுஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான...
Read moreDetailsமட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.