மனநோய் சிகிச்சை பெற்று வந்தவர் சடலமாக மீட்பு : அம்பாறையில் சம்பவம்

அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மத்திய முகாம் பகுதியை...

Read more

விசேட தேவையுடைய மாணவர்கள் கருத்தில் கொள்ளப்படுவர்!

விசேட தேவையுடைய அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள், அவர்கள் கல்வி கற்கும் இடமாக மாற்றியமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது என கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள்...

Read more

மோட்டார் சைக்கிளில்  சாகசங்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை?  

அம்பாறை மாவட்டத்திலுள்ள  கல்முனை, சாய்ந்தமருது, பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும்  பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் சிலர்  தலைக்கவசம் இன்றி பொதுப் போக்குவரத்தை குழப்பும் வகையில் அதி...

Read more

அதிகரித்த கைத்தொலைபேசி பாவனை : மனநோயாளர்களாக மாறும் சிறுவர்கள்?

கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளதால் இவ்விடயத்தில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்த வேண்டுமென கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர்...

Read more

சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்!

விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகோரி அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து...

Read more

பொலன்னறுவை பேருந்து விபத்துக் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

விபத்திற்குள்ளான பேருந்தின் சாரதி போதைப்பொருளை பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்....

Read more

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று சர்வமத...

Read more

பொத்துவிலில்  போதைப் பொருட்களுடன்  மூவர் கைது   

(கனகராசா சரவணன்) பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 3  வெவ்வேறு பகுதிகளில்  கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன்  மூவரைப் பொலிஸார் இன்று(04) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு...

Read more

அம்பாறையிலுள்ள தமிழர்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது : கோடீஸ்வரன்!

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read more

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மர நடுகை திட்டங்கள் முன்னெடுப்பு!

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்பு...

Read more
Page 7 of 14 1 6 7 8 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist