உகந்தை முருகனுக்கு 18 கொடியேற்றம்

உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்தும் பூசைகள் இடம் பெற்று எதிர்வரும்...

Read more

மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மஹோட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,...

Read more

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை கிழக்கு மாகாண ஆளுநனர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில்...

Read more

தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெற முயற்சி : சாணக்கியன் குற்றச்சாட்டு!

ஒரு பக்கத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என கூறி சர்வதேசத்தினுடைய ஆதரவினை பெறவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read more

மட்டக்களப்பில் 72 மில்லியன் ரூபாய் செலவில் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட  கொக்குவில்...

Read more

தொலைக்காட்சிப் பெட்டியால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

5 வயதான சிறுமி மீது தொலைக்காட்சிப் பெட்டியொன்று விழுந்த சம்பவம் நேற்றிரவு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த...

Read more

மன்னம்பிட்டி பேருந்து விபத்து: கண்ணீருக்கு மத்தியில்  3 ஜனாசாக்கள் நல்லடக்கம்

பொலன்னறுவை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட மூவரின்...

Read more

விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்பு!

கதுருவெல, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். பொலன்னறுவை...

Read more

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் வீழ்ச்சி

  கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும்...

Read more

இறால் பண்ணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவித்து இறால் பண்னைக்கு முன்னால் இன்று...

Read more
Page 18 of 58 1 17 18 19 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist