கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் HOLGER SEUVERT ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு...

Read more

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணிதொடக்கம் இன்று  பகல் 12 மணிவரையில 3 எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read more

உரிமையை உறுதிப்படுத்த சரியான தலைமைத்துவத்தின் கீழ் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்- கே.கே.அரஸ்

உரிமை தொடர்பில் பேச்சளவில் மட்டும் பேசிக்கொள்ளும் சமூகமாக இருக்காமல் உண்மையாகவே உரிமையினை உறுதிப்படுத்தக்கூடிய சரியான தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள்...

Read more

மட்டக்களப்பிலும் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது 

மட்டக்களப்பு- திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை, எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவொன்று பதிவாகியுள்ளது. திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று...

Read more

மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- சீலாமுனை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீலாமுனை- ஆனந்தன் வீதிக்கு அருகிலிருந்த வீட்டில், தனிமையிலிருந்த தி.சத்தியராஜன் என்னும் 69 வயதுடையவரே...

Read more

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு...

Read more

மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு- ஏறாவூரில் சம்பவம்

மட்டக்களப்பு- ஏறாவூர், தளவாய் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையில் ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் காணியினுள் கூலித் தொழிலில் ஈடுபடும் செங்கலடி...

Read more

சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ்- சிங்கள உறவு மேலோங்கும்- இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ் மற்றும் சிங்கள உறவு மேலோங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்....

Read more

மக்களின் நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தடுக்க முடியாது- ஸ்ரீநேசன்

யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமையை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக...

Read more

திருக்கார்த்திகையை முன்னிட்டு மாமாங்கேஸ்வரத்தில் விசேட பூஜை -வீடுகளிலும் அனுஸ்டிப்பு!

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களுள் திருக்கார்த்திகை விரதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருக்கார்த்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வீடுகளிலும் திருவிளக்குகள் ஒளியேற்றி...

Read more
Page 33 of 58 1 32 33 34 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist