ஜனாதிபதியை அந்நியனுடன் ஒப்பிட்ட சாணக்கியன்!

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரம் இருக்கும்போது  அந்நியனாகவும், அதிகாரம் இல்லாத போது அம்பியாகவும்  மாறுவதாக” மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

Read moreDetails

மட்டக்களப்பில் “கறுப்பு ஜனவரி” போராட்டம்

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஊடகவியலாள்கள் இன்று சனிக்கிழமை (27); காந்தி பூங்காவின் முன்னால்...

Read moreDetails

பட்டிருப்பு பாலத்தின் கீழே சக்தி வாய்ந்த இரு குண்டுகள் மீட்பு!

மட்டக்ககளப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி மீட்கப்பட்ட இரண்டு குண்டுகளும்...

Read moreDetails

புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையை 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான கடுகதி புகையிரதத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பாதுகாப்பில்லாமல் உணவை விற்பனை செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பொங்கல்!

மாட்டுப் பொங்கல் தினமான இன்று மட்டக்களப்பில் பண்ணையாளர்களால் ‘கறுப்புப் பொங்கல் தின நிகழ்வு‘ முன்னெடுக்கப்பட்டது. மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது  120 நாட்களைக்...

Read moreDetails

மயிலத்தமடு-மாதவனை பண்ணையாளர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று (செவ்வாய்கிழமை) போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள், விவசாய அமைப்புக்கள்...

Read moreDetails

தமிழக அரசினால் நடத்தப்படும் அயலகத் தமிழர் தினம் விழாவில் இலங்கை அமைச்சர்கள்!

தமிழக அரசினால் நடத்தப்படும் “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்காக, தமிழக அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்...

Read moreDetails
Page 34 of 87 1 33 34 35 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist