பிள்ளையானின் கட்சி அலுலகத்தினை முற்றுகையிட்ட இரா.சாணக்கியன் உள்ளிட்ட தரப்பினர் – பொலிஸார் குவிக்கப்பட்டனர்!

மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும்அரசாங்கத்தினை...

Read moreDetails

தெற்கில் அரசியல்வாதிகளை விரட்டியடிப்பது போன்று கிழக்கில் உள்ளவர்களையும் மக்கள் விரட்டியடிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே இன்று பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை...

Read moreDetails

மட்டக்களப்பில் எரிவாயுவுக்காக 4 மணித்தியாலங்களாக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப்பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலையுள்ளதுடன் தொடர்ச்சியாக எரிவாயு மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில்...

Read moreDetails

மட்டக்களப்பிலிருந்து தோற்றம் பெற்ற கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டுமாம்!

கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே கோப் குழு தலைவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி...

Read moreDetails

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றிரவு(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட...

Read moreDetails

தொடர் மின்தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திடும் நடவடிக்கைக்கு வடக்கு, கிழக்கிற்கு வெளியேயும் ஆதரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திடும் நடவடிக்கைக்கு வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள மக்களும் ஆதரவு தெரிவித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில்...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது – சாணக்கியன்!

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் அங்குள்ளவர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச்...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் ஆவேசமான முறையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தனர். தமிழரசு கட்சி வடகிழக்கு...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  மட்டக்களப்பு நகர் தேவநாயகம் மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த விசேட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின்...

Read moreDetails
Page 58 of 87 1 57 58 59 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist