கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் இன்று!

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு...

Read moreDetails

 ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (16) மாலை 5.00 மணியளவில்...

Read moreDetails

மீன் பிடிக்க இறைத்த குட்டையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

மீன் பிடிக்க குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை -...

Read moreDetails

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு கொலை மிரட்டல்!

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர், தனக்கு இனந்தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது சேவை...

Read moreDetails

முத்து நகரில் விவசாய காணிகள் அபகரிப்பு: ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று,...

Read moreDetails

2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

திருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர்...

Read moreDetails

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு சி.வி.கே.சிவஞானம் அழைப்பு!

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்...

Read moreDetails

செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரியும்...

Read moreDetails

கந்தளாய் – சின்ன குளம் பகுதியில் கைக்குண்டு மீட்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்,...

Read moreDetails

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Rana‘

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில், நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் 'INS Rana’ என்ற இந்தியக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படைக்...

Read moreDetails
Page 13 of 153 1 12 13 14 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist