கிழக்கு மாகாணம்

முல்லைத்தீவு இளைஞர் மரணத்திற்கு நீதி கோரி ஹர்த்தால்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டு பகுதியில் உள்ள 13ஆவது படையணி முகாமில் எதிர்மனசிங்கம் கபில்ராஜ் (32) எனும் தமிழ் இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும்...

Read moreDetails

மட்டக்களப்பு – சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு - கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக...

Read moreDetails

மட்டக்களப்பில், 20 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கிராம் கேரள...

Read moreDetails

மட்டக்களப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூன்றுபேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார்...

Read moreDetails

திருக்கோயில் பகுதியில் 5 கைக்குண்டுகளும் ஆயுதப் பாகங்களும் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது. அம்பாறை...

Read moreDetails

போயா தினத்தில் மதுபான விற்பணையில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று (08) சட்டவிரோதமாக அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கைது...

Read moreDetails

இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்! ஒருவர் மாயம்!

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன்...

Read moreDetails

கவனிப்பார் அற்றநிலையில் காணப்படும் கந்தளாய்-பேராறு பொது நூலகம்!

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு பகுதியில் அமைந்துள்ள பொது நூலகமொன்று தற்போது கவனிப்பார் அற்றநிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு,...

Read moreDetails

வாழைச்சேனை பகுதியில் ஹரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடு...

Read moreDetails

சத்துருக்கொண்டான் படுகொலை: சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்!

கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அப் படுகொலை நடைபெற்றதாகக் கூறப்படும் இராணுவமுகாமில்...

Read moreDetails
Page 14 of 153 1 13 14 15 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist