கிழக்கு மாகாணம்

மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது...

Read moreDetails

சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரண்டு நபர்கள் கைது!

கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரண்டு நபர்களை சூரியபுர பொலிசார் கைது செய்துள்ளனர். சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த ரகசியத்...

Read moreDetails

விசேட அதிரடிப்படையில் தேடுதல் வேட்டையில் குருக்கள் மடத்தில் கசிப்புடன் ஒருவர் கைது !

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று ( 05 ) அதிகாலை...

Read moreDetails

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக பெளத்த விகாரை – மீண்டும் நீதிமன்றில் முறையிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று திருகோணமலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

மருதமுனை பகுதியில் நீண்டகாலமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த நபர் கைது!

அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில்...

Read moreDetails

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் இடமாற்றம்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பொறிக்கப்பட்ட கரையொதுங்கிய மர்மப்பொருள்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பெறிக்கப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று காலை (03) கரையொதுங்கியுள்ளது. இந்திய...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முடிவால் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலங்களில் மூன்று பேர் தவறான முஇடவெடுத்து உயிரை மைத்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில்...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு!

திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி...

Read moreDetails
Page 15 of 169 1 14 15 16 169
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist