கிழக்கு மாகாணம்

கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கை, ஏறி பூச்சி”யின் தாக்கம் காரணமாகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கு விவசாய அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்...

Read moreDetails

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று...

Read moreDetails

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐஸ் போதைப்பொருட்களுடன் 07பேர் கைது!

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

Read moreDetails

மாவடிப்பள்ளியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து...

Read moreDetails

திருகோணமலையில் இளைஞரொருவர் அடித்துக் கொலை!

திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று (03) இடம் பெற்றுள்ளது. இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து வரும்...

Read moreDetails

திருகோணமலையில் வீடு புதுப்பித்தலுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தலைமையில் வறுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கான வீடு புதுப்பித்தலுக்கான உதவி...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22பேர் கைது!

கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளியால் பலத்த சேதம்!

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு பலத்த சேதம்....

Read moreDetails

மட்டக்களப்பு கட்டுமானத் தளத்தில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கிஒன்று ரவைகளுடன் மீட்பு!

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட கட்டுமானத் தளமொன்றில் புதைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று அதற்கான ரவைகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நேற்று இரவு...

Read moreDetails
Page 15 of 153 1 14 15 16 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist