எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு
2026-04-23
பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 555 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த 'எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி' என்ற ஆடம்பர சுற்றுலா சொகுசு பயணிகள் கப்பல் இன்று , இலங்கை...
Read moreDetailsதெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித்...
Read moreDetailsநாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் வடக்கு கிழக்கு...
Read moreDetailsபொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படல் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக...
Read moreDetailsமட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் இன்று (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து...
Read moreDetailsமட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் , போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின்...
Read moreDetailsஇலங்கையில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது...
Read moreDetailsஇலங்கை விமானப்படையின் 75வது வருட பூர்த்தியை முன்னிட்டு திருகோணமலை ஈகில்ஸ் விங் கொல்ப் விளையாட்டரங்கில் கொல்ப் விளையாட்டுச் சுற்றுப்போட்டி ஒன்று இன்றைய தினம் காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது....
Read moreDetailsதிருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,...
Read moreDetailsஅம்பாறை மாவட்டத்தில் தொடர் அடைமழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையால் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.