கிழக்கு மாகாணம்

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (26) திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு சமூக...

Read moreDetails

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் நேற்று மாலை தீச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த தீப்பரவலினால் சரணாலயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பின்னர் தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக களுவாஞ்சிக்குடி...

Read moreDetails

மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத 400 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மீட்பு!

முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத வகையில் கொண்டுவரப்பட்ட 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (sausages)மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை சுகாதார...

Read moreDetails

சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி...

Read moreDetails

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் இன்று கள ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பூர் பகுதியில் காணப்பட்ட...

Read moreDetails

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி...

Read moreDetails

இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து...

Read moreDetails

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட, சாய்ந்தமருது கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் நேற்று (22) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன்...

Read moreDetails

மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படும்!

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உபகரண பற்றாக்குறை தொடர்பாக...

Read moreDetails

சம்பூரிலும் சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடை நிறுத்துமாறு நீதவான்...

Read moreDetails
Page 17 of 153 1 16 17 18 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist