கிழக்கு மாகாணம்

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை ஆதாரத்துடன் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் !

குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள்...

Read moreDetails

இராணுவத் தளபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கிடையில் விசேட கலந்துரையாடல்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

Read moreDetails

கல்முனையில் இன்று கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துசெய்யுமாறு கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று கல்முனையில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர...

Read moreDetails

மட்டக்களப்பு, ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு களவிஜயம் மேற்கொண்டார் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (18) பிற்பகல் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்....

Read moreDetails

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய கனரக தொழில்துறை சலவை இயந்திரம் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தன்னார்வர் ஒருவரால் கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Friends of Batticaloa hospital Charity...

Read moreDetails

ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கல்லெல்ல பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5:30 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள்...

Read moreDetails

மட்டக்களப்பில் விமானப்படை பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து நேற்று விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். பிரதான சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில்...

Read moreDetails

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

மட்டக்களப்பில் இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று ஆரம்பித்து வைத்தது. காணாமல் ஆக்கப்பட்ட...

Read moreDetails
Page 18 of 153 1 17 18 19 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist