கிழக்கு மாகாணம்

அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன்...

Read moreDetails

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு!

2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று (7) 'வீதி பாதுகாப்பு தினம்' எனும் கருப்பொருளின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

Read moreDetails

மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ,கறுவப்பங்கேணியில் இன்று அதிகாலை  1.30மணியளவில்  மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக...

Read moreDetails

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

கொலை உட்பட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (07) கல்முனை...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்திய நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குபட்ட அட்டாளைச்சேனை...

Read moreDetails

திருகோணமலை கந்தளாய் குளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை கந்தளாய் குளத்திற்கு நேற்று முன்தினம் மீனவர்கள் மூவர் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்தார். இவ்வாறு காணாமல் போயிருந்த மீனவரின் சடலம்...

Read moreDetails

மட்டக்களப்பு, உறுகாமம் பகுதியில் பேருந்து மோதி 07வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்து மோதியதில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று காலை தாயும் இரு பிள்ளைகளுமாக மகோயாவுக்கு சென்று பிற்பகல்...

Read moreDetails

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது!

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் பொலிஸாரால் கைது...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (05) இரவு காரைதீவு பொலிஸார் சந்தேக நபர்...

Read moreDetails

திருகோணமலை கடற்கரை மற்றும் உப்புவேலி கடற்கரை பிரதி அமைச்சரினால் ஆய்வு

திருகோணமலை நகர கடற்கரை மற்றும் உப்புவேலி கடற்கரையில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, நகர மேம்பாட்டு ஆணையம், கடலோர பாதுகாப்புத் துறை, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்...

Read moreDetails
Page 19 of 153 1 18 19 20 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist