தீபாவளி விடுமுறை குறித்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் கவலை!

வடக்கு மற்றும் கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படாதமை குறித்து  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு(12) தீபாவளி வருவதால் தீபாவளிக்கு...

Read more

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு!

மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும்...

Read more

மட்டக்களப்பு மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது எனவும் எனவே பொதுமக்களை  அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது“ மட்டக்களப்பு பிரதேசத்தில்...

Read more

மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகளுக்குப் பூட்டு!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். ”மட்டக்களப்பு போதனா...

Read more

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்-புதிய தூதுவர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு!

இலங்கைக்கான  புதிய தூதுவர்களாகப்  பொறுப்பேற்றுக்கொண்டவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையே ஆளுநர் செயலகத்தில்   நேற்றைய தினம் (07)  விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இந்தியா,...

Read more

மட்டக்களப்பில் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு, வவுணதீவில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்களே இவ்வாறு குளவித்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இந்நிலையில் குளவிகள் கூடுகட்டியுள்ள...

Read more

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் புதிய முயற்சி!

சீன அரசின் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  நேற்றைய தினம்...

Read more

காணித் தகராறு : துப்பாக்கிப் பிரயோகத்தில் அம்பாறையில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில்...

Read more

கிழக்கில் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நியமனங்கள் வழங்கும்...

Read more

மட்டு. மேச்சல் தரைப்பகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்...

Read more
Page 19 of 99 1 18 19 20 99
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist