கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ஆலயம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

அம்பாறையிலுள்ள தமிழர்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது : கோடீஸ்வரன்!

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் அநாதைகள் ஆக்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்ட மற்றுமொருவர் உயிரிழப்பு!

நச்சுத்தன்மை கொண்ட மீனை உட்கொண்டதால் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். மாங்காடு கட்டுப்பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய தில்லையம்பலம் யூசைமலர் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

மாட்டு இறைச்சியினை உண்பது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை : சுகாதார வைத்திய அதிகாரி!

மாட்டு இறைச்சியினை உண்பது குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர்...

Read moreDetails

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் விசேட சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது....

Read moreDetails

கனரக வாகனமொன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை  அலுத்ஒயா,...

Read moreDetails

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மர நடுகை திட்டங்கள் முன்னெடுப்பு!

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்பு...

Read moreDetails

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

மட்டக்களப்பில் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இன்று காலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புண்ணச்சோலை, குமாரபுரம்...

Read moreDetails

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் 'உயிர்ப்பல்வகைமையும், ஏத்தாளைக் குளமும்' எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வு என்பன முன்னெடுக்கப்பட்டன. பிரதேச...

Read moreDetails

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாணத்தில் 16 ஆயிரத்து 700 குடும்பங்கள் மின்சார வசதியற்ற நிலையில் தொடர்ச்சியாக வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனருக்கும்...

Read moreDetails
Page 95 of 153 1 94 95 96 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist